sujith wilson

img

யாராவது இறந்தால் தான் சட்டம் அமல்படுத்துவீர்களா? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால் தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.